எங்கள் இணையதளம் தற்போது மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.. இலவச ஆன்லைன் சேவைகள் விரைவில் ஆரம்பமாகின்றன!
தற்போது, உங்கள் ஜாதக ஆலோசனைகளுக்கு நேரடியாக வாட்ஸ்அப்பில் அல்லது ‘Contact Us’ படிவம் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

மூலிகை தூப பொடி

பயன்படுத்தும் முறை:

சதுரமான வெங்கல பாத்திரத்தில் மணலை நிரப்பி அதன் மேல் தேங்காய் ஓடை இட்டு எரித்து கங்கு தயார் செய்யவும் அதில் கட்டி (பால் ) சாம்பிராணி போடவும் அதனுடன் சேர்த்து நமது முலிகை பொடியை போட்டு விடு முழுவதும் காட்டவும்.

( அலுவலகங்கள் / வியாபார ஸ்தளங்களிலும் ) முதலில் இதனை 11 நாட்கள் தொடர்ந்து காலை மாலை இரு வேலை போடவும். அதன் பிறகு பயன்படுத்திய மணலை கால் படாத இடத்தில் போடவும். அதன் பிறகு தொடர்த்து செவ்வாய் வெள்ளிழமைகளில் மேற்கண்டமுறையில் பயன் படுத்தி வரவும்.

போடி தேவை படுவோர் உங்கள் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.